கப்டன் வினோத்
வேலுப்பிள்ளை திலகராசா
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
19/08/1970 - 10/07/1990
யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.